கோவை – சென்னை இடையே இன்று முதல் வந்தே பாரத் ரயில் இயக்கப்படவுள்ளது. வாரத்தில் புதன்கிழமை தவிர மற்ற எல்லா நாட்களும் இயக்கப்படவுள்ள இந்த ரயிலில் பயணம் செய்வதற்கான கட்டண விவரங்களை ஐஆர்சிடிசி இணையதளம் வெளியிட்டுள்ளது. நாட்டின் முக்கிய வழித் தடங்களில் வந்தே பாரத் என்ற அதிநவீன அதிவிரைவு சொகுசு ரயில் இயக்கப்பட்டுவருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் சென்னை-கோவை இடையே புதிதாக வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடிContinue Reading