ஏப்ரல்.27 ஜி7 உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திரமோடி மே மாதம் ஜப்பான் செல்கிறார். ஹிரோஷிமா நகரில் மே 19-ந் தேதி முதல் 21-ந் தேதி வரை நடைபெறும் வளர்ந்த நாடுகளின் ஜி7 உச்சி மாநாட்டில் அவர் கலந்துகொள்கிறார். இந்தியாவுக்கு கடந்த மாதம் வந்த ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா, ஜி7 மாநாட்டுக்கு வருமாறு பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்திருந்தார். அதன்படி, பிரதமர் மோடி மாநாட்டில் பங்கேற்கிறார். இதில், அமெரிக்க ஜனாதிபதிContinue Reading

ஜப்பான் பிரதமர் மீது வெடிகுண்டுத் தாக்குதல்

ஏப்ரல்.15 ஜப்பான் நாட்டின் வயகமா பகுதியில் பிரதமர் புமியோ கிஷிடா பங்கேற்ற பொதுக்கூட்டத்தில் திடீரென பைப் வெடிகுண்டு வீசித் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதலில் பிரதமர் கிஷிடா காயங்களின்றி உயிர்தப்பினார். தென்மேற்கு ஜப்பானில் உள்ள வயகமா மீன்பிடித் துறைமுகத்தை அந்நாட்டுப் பிரதமர் புமியோ கிஷிடா சுற்றிப்பார்த்தார்.பின்னர் அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக்கூட்டத்தில் அவரை உரை நிகழ்த்த தொடங்கினார். அப்போது, திடீரென பிரதமரை குறிவைத்து ஒரு நபர்Continue Reading

உலகின் சக்திவாய்ந்த தலைவர்கள் தரைவரிசைப் பட்டியலில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி 78 சதவீத வாக்குகளுடன் முதலிடத்தைப் பிடித்துள்ளார். அமெரிக்காவின் வாஷிங்கடன் நகரை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டுவரும் ‘மார்னிங் கன்சல்ட்’ நிறுவனம், உலகின் முன்னணி கருத்துக்கணிப்பு நிறுவனங்களில் ஒன்றாகும். இந்தியா உட்பட உலகின் மிக முக்கியமான 22 நாடுகளின் தலைவர்கள் குறித்து அந்தந்த நாடுகளின் மக்களிடம் கடந்த ஜனவரி மாதம் 26-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை இந்நிறுவனம் கருத்துக்கணிப்பு நடத்தியது.Continue Reading