ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட 28 வகையான பொருட்கள் மாயமனாது பெரும் சர்ச்சையாகி உள்ளது. கடந்த 1991 – ஆம் ஆண்டு முதல் 96- ஆண்டு  வரை ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த போது வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்களை குவித்ததாக 1996-ஆம் ஆண்டு ஜெயலலிதா, சசிகலா, இளவரசி,வளாப்பு மகன் சுதாகரன் ஆகியோர் மீது தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இவர்களில் ஜெயலலிதாContinue Reading

சொத்து குவிப்பு வழக்கில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, சசிகலா சுதாகரன் இளவரசி ஆகியோரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் சொத்துக்களை கர்நாடக அரசு ஏலம் விட நீதித்துறை சார்பில் அரசு வழக்கறிஞர் கிரண் எஸ். ஜாவலியை நியமித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 1991-ம் ஆண்டு முதல் 1996-ம் ஆண்டு வரை மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, தமிழக முதல்-அமைச்சராக பதவி வகித்தார். அந்த காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாகContinue Reading

எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு பின்னர் அதிமுகவின் ஆளுமை மிக்க பொதுச்செயலாளர் ஆகி இருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. அதிமுகவின் பொதுச் செயலாளர் தேர்தலில் போட்டியின்றி அதிமுக பொதுச் செயலாளர் ஆக எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் . இதை முன்னிட்டு அவர் அதிமுக தலைமை கழக அலுவலகத்தில் எம்ஜிஆர் மாதிரி தொப்பி, கூலிங் கிளாஸ் , துண்டு போட்டு தொண்டர்களுக்கு டூப் எம்ஜிஆர் ஆக காட்சி அளித்தார் . இதை பார்த்து தொண்டர்கள் உற்சாகContinue Reading