Fri, 14 Apr 2023 மக்களை தேசவிரோதிகளாக சித்தரிக்கும் போக்கும் ஜனநாயகத்தையும், அரசியலமைப்பையும் அழித்துவிடும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். அம்பேத்கரின் பிறந்த நாளை முன்னிட்டு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வெளியிட்டுள்ள அறிக்கையில், “டாக்டர் பாபாசகேப் அம்பேத்கரின் மகத்தான பங்களிப்புகளுக்காக, அவரின் இந்த 132 வது பிறந்தநாளில் இந்திய தேசிய காங்கிரஸ் அவருக்கு தலைதாழ்த்தி வணக்கம் தெரிவிக்கிறது. ஜனநாயகக் கொள்கைகளான சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் மற்றும்Continue Reading

அனைத்து (எதிர்க்கட்சி) கட்சிகளும் ஒன்றிணைந்து, வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் ஒன்றாக போட்டியிட வேண்டும் என்று முடிவு செய்தோம் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே தெரிவித்தார். பீகார் முதல்வர் நிதிஷ் குமார் மற்றும் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் நேற்று டெல்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே மற்றும் ராகுல் காந்தியை சந்தித்து ஆலோசனை நடத்தினர். அதன் பிறகு கார்கே மற்றும் நிதிஷ் குமார் உள்ளிட்டோர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போதுContinue Reading

மக்களவை, மாநிலங்களவையில் காங்கிரஸ் உட்பட பல எதிர்க்கட்சிகள், அதானி விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை அமைக்க வலியுறுத்தியது, ராகுல் காந்தி எம்.பி பதவி பறிப்புக்கு கண்டனம் தெரிவித்தது ஆகியவற்றால், சுமார் இரண்டு வாரங்களாக அவை ஒத்திவைக்கப்பட்டது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்றும் இதுபோன்ற காரணங்களாலே இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன. இதன் காரணமாக ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளுமே, நாடாளுமன்ற இல்லத்திலிருந்து விஜய் சௌக்குக்கு `திரங்கா அணிவகுப்பு’ நடத்தின. அதைத் தொடர்ந்துContinue Reading