ஆபாசப் படம் எடுத்து பெண்களை மிரட்டிய நாகர் கோயில் காசியின் வலையில் சிக்கிய பெண்கள் கொஞ்சம் பயத்தில் இருந்து விடுபட்டு உள்ளனர். சாகும் வரை காசி சிறையில் இருக்குமாறு நாகர்கோவில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு அவர்களை நிம்மதி அடையச் செய்து இருக்கிறது. நாகர்கோவில் கோட்டார் கணேசபுரம் மெயின் ரோட்டை சேர்ந்தவர் தங்க பாண்டியன். இவருடைய மகன் காசி (வயது 28), என்ஜினீயர். மாநிறத்துடன் உள்ள நல்ல தோற்றமே இவருக்கு ஆபத்தாகContinue Reading