உதயநிதி, வடிவேலு,ஃபகத்ஃபாசில் ஆகிய மூவரையும் சுற்றி பின்னப்பட்டுள்ள படம் மாமன்னன்.உதயநிதியே தயாரித்துள்ளார்.வசூலை அள்ளும் இந்தப்படம், விவாதங்களையும் ஏற்படுத்தியுள்ளது. ஏன்? பரிஏறும் பெருமாள் படத்தில் நெல்லை மாவட்டத்தில் நிலவும் ஜாதி பிரச்சினையை பேசி இருந்தார்.மாமன்னன் கதைக்களம், சேலம் மாவட்டம். அங்கு அரசியலில் நிலவும் ஜாதி ஏற்றத்தாழ்வுகளை, மாமன்னனில் அழுத்தமாக பதிவு செய்துள்ளார். இந்த படத்தில் வரும் வடிவேலுவின் கேரக்டர், அ.தி.மு.க.வை சேர்ந்த முன்னாள் சட்டப்பேரவை தலைவர் தனபாலின், அரசியல் வாழ்க்கையை பிரதிபலிப்பதாகContinue Reading

பரி ஏறும் பெருமாள், கர்ணன் ஆகிய இரண்டே படங்களை இயக்கியதன் மூலம், தன்னை அடையாளம் காட்டி கொண்ட  படைப்பாளி    மாரி செல்வராஜ்.அடுத்து அவர் இயக்கியுள்ள படம் ‘மாமன்னன்’.உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, ஃபகத் ஃபாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார். உதயநிதியின் ரெட்ஜெயண்ட்  மூவீஸ் இந்த படத்தை தயாரித்துள்ளது.படம் உருவாகும் போது வெறும் நடிகராக இருந்த உதயநிதி, படம் முடிவடையும் போது அமைச்சராக உயர்ந்திருந்தார். பட வெளியீட்டுக்குContinue Reading

வறுமைக்கோட்டுக்கு ரொம்பவும் கீழே, ’உழைத்தால் சோறு’ என்ற நிலையில் இருந்த வடிவேலு, மதுரையில் இருந்து காய்கறி லாரியில் ஏறி சென்னைக்கு வந்தவர்.தனக்கு மதுரையில் ஏற்கனவே அறிமுகம் ஆகி இருந்த ராஜ்கிரண் அலுவலகத்தில் எடிபிடி வேலை பார்த்தார். பனகல்பார்க் பக்கமுள்ள அந்த அலுவலகத்திலேயே, படப்பிடிப்புக்கு பயன்படுத்திய ( செட் பிராப்பர்ட்டீஸ்)பொருட்களை சேமித்து வைக்கும் அறையில், குப்பை, கூழங்களுக்கு மத்தியில் ஆரம்பமானது, அவரது சென்னை வாழ்க்கை ராஜ்கிரண் தனது ’என் ராசாவின் மனசிலே’படத்தில்Continue Reading

ஜூன் 29 மாமன்னன் திரைப்படத்தை பார்த்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தன்னை கட்டித்தழுவி பாராட்டியதாக இயக்குநர் மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார். மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி நடிப்பில் உருவான மாமன்னன் திரைப்படம் தமிழகம் எங்கும் வெளியாகி உள்ளது. வடிவேலு, ஃபகத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.குறிப்பாக வடிவேலுவின் குரலில் வெளியான, ராசா கண்ணு பாடல் ரசிகர்களைContinue Reading