இரண்டு நாள் பயணமாகத் தமிழ்நாட்டிற்கு பிரதமர் மோடி வருகிறார். பிரதமர் மோடி நாளை சென்னை வரவுள்ள நிலையில், மெரினாவிற்குப் பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாகத் தமிழ்நாட்டிற்கு வரவுள்ளார். நாளை சென்னை வரும் பிரதமர் சென்னை விமானநிலையத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த முனையக் கட்டடத்தைத் திறந்துவைக்கவுள்ளார். ஆந்திரப் பிரதேசத்திலிருந்து தனி விமானம் மூலம் மதியம் 3 மணியளவில் வரும் பிரதமர், சென்னை விமான நிலையத்தில்Continue Reading