பங்குனி உத்திரத்தையொட்டி, கோவையில் உள்ள புகழ்பெற்ற மருதமலை முருகன் கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு முருகனை தரிசனம் செய்தனர். தமிழகத்தில் உள்ள முருகன் கோயில்களில் பங்குனி உத்திரத் திருவிழா வெகுசிறப்பாக நடைபெற்றது. கோவை மாவட்டத்தில் உள்ள பல கோவில்களிலும் பங்குனி உத்திர திருவிழா நடைபெற்றது. அந்த வகையில், மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பங்குனி உத்திரத்தையொட்டி, பால், பன்னீர், ஜவ்வாது போன்ற 16 வகைContinue Reading

கோவையில் புகழ்பெற்ற மருதமலை சுப்பிரமணியசாமி கோயிலில் பங்குனி உத்திர திருவிழா இன்று காலை தொடங்கியது. பக்தர்களின் வசதிக்காக கோயில் நிர்வாகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டுவருகின்றன. ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதத்தில் வரும் பவுர்ணமியில் அனைத்து முருகன் கோவில்களிலும் பங்குனி உத்திர திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டு, கோவையை அடுத்த மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலிலும் பங்குனி உத்திர திருவிழா இன்று முதல் 2Continue Reading