June 14, 23 பாஜகவின் கிளை அமைப்புகள் போலவே அமலாக்கத்துறை செயல்படுவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் குற்றஞ்சாட்டியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், “செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதில் எந்தவிதமான விதிமுறைகளும் பின்பற்றப்படவில்லை. அமலாக்கத்துறையினர் தங்களின் எஜமானார்களான மோடி மற்றும் அமித்ஷா ஆகியோரை திருப்திப்படுத்தியுள்ளனர். திமுகவை மட்டுமின்றி அதிமுகவையும் மிரட்ட விசாரணை அமைப்புகளை பாஜக பயன்படுத்துகிறது. கூட்டணியை மறுபரிசீலனை செய்வோம் என அதிமுக கூறியதால் உங்களையும் கைது செய்வோம் எனContinue Reading

கோவை அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்றுக்காக சிகிச்சை பெற்று வந்த 2 பெண்கள் ஒரே நாளில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கடந்த மாத இறுதியில் இருந்து கொரோனா தினசரி பாதிப்பு எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துவருகிறது. தற்போது, கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ள போதும், உயிரிழப்புகள் ஏற்படாமல் இருந்தது மக்களிடையே ஆறுதலாக இருந்துவந்தது. இந்த நிலையில், கோவை வடவள்ளியை சேர்ந்த 56 வயது பெண் ஒருவருக்கு காய்ச்சல்Continue Reading

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் விரைவில் அரசு நர்சிங் பயிற்சி மையங்கள் தொடங்கப்படவுள்ளதாகவும், அது குறித்து மத்திய அரசிடம் அனுமதி கேட்கப்பட்டுள்ளதாகவும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். கோவையை அடுத்த நவக்கரை பகுதியில் ஏ.ஜே.கே.கல்லூரி குழும வளாகத்தில் புதிதாக துவங்கப்பட்ட ஏ.ஜே.கே.நர்சிங் கல்லூரி துவக்க விழா, கல்விக் குழுமங்களின் தலைவர் அஜீத்குமார் லால் மோகன் தலைமையில் நடைபெற்றது. இதில், சிறப்பு விருந்தினராக அமைச்சர் மா.சுப்ரமணியன் கலந்து கொண்டு புதிதாகContinue Reading