காலை தூக்கி தோளில் போட்டுகொண்டு செயல்படாதீர்கள் என்றார் அமைச்சர் கே.என்.நேரு. நான் சொன்னது கால் மட்டும் என்றும் குறிப்பிட்டுச் சொன்னார். திருச்சி மத்திய மாவட்ட திமுக செயல் வீரர்கள் கூட்டம் திருச்சியில் கலைஞர் அறிவாலயத்தில் நடந்தது . தர்மலிங்கம் தலைமையில் இந்த கூட்டம் நடந்தது. நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே. என் நேரு இந்த கூட்டத்திற்கு முன்னிலை வகித்தார் . தமிழக முழுவதும் கிராமம், நகரம் ,ஒன்றிய, பேரூர்,Continue Reading