சென்னை விமான நிலையத்தில் பிரதமர் மோடியை சந்தித்துப் பேசிய தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாநிலத்தின் முக்கிய பிரச்சனைகள் தொடர்பான கோரிக்கை மனுவை அளித்தார். தமிழகத்தில் சென்னை- கோவை இடையேயான வந்தே பாரத் ரயில் சேவை தொடக்கம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் நேற்று பிரதமர் நரேந்திரமோடி பங்கேற்றார். பின்னர், மைசூர் திரும்புவதற்கான சென்னை விமானநிலையத்திற்கு சென்ற மோடியை, தமிழ்நாடு முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் சந்தித்து 20 நிமிடங்கள் வரை பேசினார். அப்போது,Continue Reading