காலத்தால் அழியாத பாடல்களை தந்த மெல்லிசைமன்னர் விஸ்வநாதனின் 95 வது பிறந்தநாள், இன்று. கேரள மாநிலம் பாலக்காடு அருகேயுள்ள எலப்புள்ளி கிராமத்தில் 1928 ஆம் ஆண்டு இதே நாளில் ( ஜுன் 24 ) பிறந்த, எம்.எஸ்.விசுவநாதன், தனது 4 வயதிலேயே தந்தையை இழந்தவர். தாத்தா கிருஷ்ணன் நாயர்,கண்ணனூர் சிறையில் வார்டனாக இருந்ததால், எம்.எஸ்.வி.குடும்பம் கண்ணனூருக்கு குடிபெயர்ந்தது. அங்கு நீலகண்ட பாகவதரிடம் கர்நாடக இசையை கற்ற எம்.எஸ்.வி. 13வயதிலேயே மேடைக்கச்சேரிContinue Reading