ஜாதி வன்மம் எப்போதுமே கொதிநிலையில் இருக்கும் மாவட்டங்களில், நெல்லைக்கு‘முதலிடம் ‘உண்டு. ஆட்சிகள் மாறினாலும் இங்குள்ள அரிவாள் கலாச்சாரம் மட்டும் மாறுவதே இல்லை. மீண்டும் ஒரு ஜாதி யுத்தத்துக்கு  கால்கோள் போட்டுள்ளது, நாங்குநேரி. நெல்லையில் பதற்றம், பீதி, அச்சத்தை விதைத்துள்ள பூகம்பத்தின் மையப்புள்ளி.அரசாங்க மேல்நிலைப்பள்ளி என்பது அதிரவைப்பதாக உள்ளது. என்ன நடந்தது அங்கே? நாங்குநேரியைச் சேர்ந்த கூலி தொழிலாளி முனியாண்டி– அம்பிகாபதி தம்பதியின் மகன் சின்னத்துரை, 17 வயதான இவர்,வள்ளியூரில் உள்ளContinue Reading