ஜுலை,04- தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, மருத்துவத்துறையில் பல பிரச்சினைகள் கொழுந்துவிட்டு எரியும்போது, சுட்டிக்காட்டும் தவறுகளை திருத்திக்கொள்ளும் எண்ணம் சுகாதார அமைச்சருக்கு இல்லை என்று குற்றஞ்சாட்டியுள்ளார். சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட ஒன்றரை வயது குழந்தையின் வலது கை அகற்றப்பட்ட விவகாரத்தில் சுகாதாரத்துறைக்கு கண்டனங்களைக் குவித்து வருகிறது. சேலத்தில் நேற்று முன் தினம் ( ஞாயிற்றுக் கிழமை ) பேட்டியளித்த எடப்பாடி பழனிசாமி அரசுContinue Reading

தி.மு.க. ஒரு ஜனநாயக இயக்கம்.இதனால் அனைத்து மாவட்டங்களிலும் கோஷ்டி பூசலுக்குப் பஞ்சம் இருக்காது. நெல்லையில் கொஞ்சம் அதிகமாகவே உள்கட்சி மோதல் உண்டு.பிரச்சினை  பெரிதாகி வெடிக்கும் போது மேலிடம் தலையிட்டு தீர்த்து வைக்கும். திருநெல்வேலி சீமைக்கு கருணாநிதி வரும் போதெல்லாம் இதனை குறிப்பிடத் தவறுவதில்லை.‘நெல்லை எனக்கு தொல்லை’ என அவர் வேடிக்கையாக செய்தியாளர்களிடம் பகிர்ந்து கொள்வார். சமயங்களில் மேடைகளிலும் சொல்வதுண்டு. தி.மு.க. தலைவராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்னரும் இந்த நிலையே தொடர்கிறது.சிலContinue Reading

குறிப்பிட்ட ஆகமம் மற்றும் பூஜை முறைகளில் தேர்ச்சி பெற்றிருந்தால்,யார் வேண்டுமானாலும் அர்ச்சகர் ஆகலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. சேலம் சுகவனேஸ்வரர் கோவிலில் அர்ச்சகர் நியமனத்திற்கான விண்ணப்பங்களை வரவேற்று கோயில் நிர்வாக அதிகாரி கடந்த 2018- ஆம் ஆண்டு அறிவிப்பு வெளியிட்டிருந்தார்..இதை எதிர்த்து அதே கோயில் பணிபுரிந்துவந்த  சுப்ரமணிய குருக்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். சுகனேஸ்வர் கோயிலில்  ஆகமத்தின் அடிப்படையின் ஆனது, இந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளContinue Reading