மே.5 தமிழகத்தில் அண்ணாபல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் கல்லூரிகளில் பொறியியல் படிப்புகளில் மாணவர்கள் சேர்வதற்காக இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. நடப்பு கல்வியாண்டில் பொறியியல் மாணவர் சேர்க்கைக்கு இன்று முதல் ஜூன் 4-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அரசு, அரசு உதவி பெறும் கல்லூரிகள், அண்ணாபல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்பு கல்லூரிகள், தனியார் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அண்ணா பல்கலைகழகத்தின் கீழ்Continue Reading

நீட் தேர்வுக்கு 20.87 லட்சம் பேர் விண்ணப்பம்

ஏப்ரல்.20 எம்.பி.பி.எஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவப்படிப்புகளில் சேர்வதற்கான நீட் நுழைவுத் தேர்வுக்கு இந்த ஆண்டு 20.87 லட்சம் மாணவ-மாணவியர் விண்ணப்பித்துள்ளனர். இதில், அதிகப்படியான விண்ணப்பங்கள் மகாராஷ்டிரா மற்றும் உத்தரபிரதேசத்திலிருந்து பெறப்பட்டுள்ளன. தமிழகம் உட்பட நாடு முழுவதும் உள்ள மாணவ-மாணவியர் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ், பி.ஏ.எம்.எஸ், பி.எஸ்.எம்.எஸ், பி.யு.எம்.எஸ், பி.எச்.எம்.எஸ் மற்றும் பிஎஸ்.சி நர்சிங் படிப்புகளில் சேர்வதற்கு நீட் நுழைவுத் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு வரும் மேContinue Reading

நீட் தேர்வு - விண்ணப்பிக்க இன்றே கடைசி

ஏப்ரல்.15 மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளநிலை படிப்புகளில் சேர்வதற்காக நடத்தப்படும் நீட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு இன்று இரவுடன் முடிவடைகிறது. தமிழகம் உட்பட நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவ இளநிலை பட்டப் படிப்புகளில் சேருவதற்கு நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வை தேசிய தேர்வு முகமை நடத்தி வருகிறது. நடப்பு 2023 கல்வியாண்டுக்கான நீட் நுழைவுத் தேர்வுக்கானContinue Reading

தமிழகத்தில் வருவாய்த்துறையில் வழங்கப்படும் 25 வகையான சான்றிதழ் அனைத்தும் இணைய வழியில் வழங்கப்படும் என அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார். வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் 19 புதிய அறிவிப்புகளை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் வெளியிட்டார். அதன்படி, பேரிடர் முன்னறிவிப்புகளை தெரியப்படுத்த TN-Alert என்ற கைப்பேசி செயலி மற்றும் மேம்படுத்தப்பட்ட TN-SMART செயலி உருவாக்கப்படும் என தெரிவித்துள்ளார். வெள்ளப் பாதிப்பிற்கு உள்ளாகும் கடலூர் மாவட்டத்திற்கு உட்பட்டContinue Reading