உதகை அருகே உள்ள எமரால்டு பகுதியில் அதிகாலை நேரத்தில் கரடி உலாவந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரப்பை ஏற்படுத்தியுள்ளது. அடிக்கடி வனவிலங்குகள் குடியிருப்புப் பகுதிகள் மற்றும் கடைவீதிகளில் உலாவருவதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டம் உதகை அருகே உள்ள எமரால்டு பகுதியில் சமீப காலமாக கரடி, சிறுத்தை போன்ற வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. பகல் நேரங்களில் தேயிலை தோட்டங்களுக்குள்ளும், வனப்பகுதிக்குள்ளும் செல்லும் வனவிலங்குகள், இரவு நேரங்களில் உணவு, குடிநீர்Continue Reading