ஏப்ரல் 19 மீண்டும் அச்சமூட்டும் கொரோனா தொற்று. கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 10,542 பேருக்கு பாதிப்பு. தமிழகத்தை பொறுத்த வரை ஒரே நாளில் 527 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். எங்கு எவ்வளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதைக் குறித்து அறிந்துக்கொள்ளுங்கள். மத்திய சுகாதார அமைச்சகம் புதன்கிழமை வெளியிட்ட புள்ளிவிவரங்களின்படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 10,542 புதிய கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.Continue Reading