ஏப்ரல் 15 புல்வாமா தாக்குதல் நடந்தபோது ஜம்மு – காஷ்மீரின் ஆளுநராக இருந்த சத்ய பால் மாலிக் இப்போது கொடுத்திருக்கும் ஒரு பேட்டி, இந்திய அரசியலில் பெரும் பூகம்பத்தையே ஏற்படுத்தியிருக்கிறது. இதன் முழுப் பின்னணி இதோ! 2019 பிப்ரவரி 14 அன்று ஜம்மு – காஷ்மீரில் தீவிரவாதிகளால் நிகழ்த்தப்பட்ட புல்வாமா தாக்குதலில் சி.ஆர்.பி.எஃப் படையின் ராணுவ வீரர்கள் 40 பேர் பலியான சம்பவம் நாட்டையே பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்தத் தாக்குதல்Continue Reading