ஏப்ரல் 18 “பகவந்த் மான் ஒரு பெரிய மாநிலத்தின் முதல்வர். அவர் காலிஸ்தானுக்கு எதிராக நல்ல நடவடிக்கை எடுத்திருக்கிறார்.” – ஹிமந்தா பிஸ்வா சர்மா காலிஸ்தான் ஆதரவாளரான அம்ரித்பால் சிங் காலிஸ்தான் தனிநாடு கோரிக்கையை வலியுறுத்தி வருகிறார். அவரை கைதுசெய்ய பஞ்சாப் அரசு கடும் முயற்சிகளை மேற்கொண்டது. இதற்கிடையே காலிஸ்தான் ஆதரவாளர் அம்ரித்பால் சிங் பஞ்சாபிலிருந்து தப்பியோடிவிட்டதாகக் கூறப்படுகிறது. அவரைக் கைதுசெய்ய பஞ்சாப் காவல்துறை தீவிரமாக தேடி வருகிறது. இந்தContinue Reading

ஏப்ரல் 15 பஞ்சாப்பில் வாரீஸ் பஞ்சாப் டே என்ற அமைப்பின் தலைவராக அம்ரித்பால் சிங் இருந்து வருகிறார். இவரது நெருங்கிய கூட்டாளியான லவ்பிரீத் சிங் என்பவர் வழக்கு ஒன்றிற்காக போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவரை மீட்க, அஜ்னாலா காவல் நிலையத்திற்குள் பயங்கர ஆயுதங்கள், நவீன ரக துப்பாக்கிகள் ஆகியவற்றை ஏந்திய ஆதரவாளர்களுடன் தடையை மீறி, தடுப்பான்களை உடைத்து கொண்டு உள்ளே புகுந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில், அவர்களைContinue Reading