செப்டம்பர்,14- ஆந்திர மாநிலத்தில் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு பிரதான எதிர்க்கட்சியாக தெலுங்கு தேசம் உள்ளது. அந்த கட்சியின் தலைவரான முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அண்மையில் கைது செய்யப்பட்டார். 2014 ஆம் ஆண்டு சந்திரபாபு நாயுடு ஆட்சிக் காலத்தில், திறன் மேம்பாட்டுக் கழகத்தில் 300 கோடி ரூபாய்க்கு மேல் ஊழல் நடந்ததாக எழுந்த புகாரின் பேரில் அவர் கைது செய்யப்பட்டு, ராஜமுந்திரிContinue Reading

ஆகஸ்டு,10- நடிகர் ரஜினிகாந்த், புதிய திரைப்படத்தில் நடித்து முடித்ததும் இமயமலைக்கு செல்வதை வழக்கமாக வைத்துள்ளார். உடல்நலக்குறைவு, கொரோனா பரவல் காரணமாக கடந்த 4 ஆண்டுகளாக அவர் இமயமலை செல்லவில்லை. ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியான நிலையில் அவர் இமயமலை புறப்பட்டு சென்றுள்ளார். அவர் நேற்று காலை 9 மணிக்கு சென்னை விமானநிலைய உள்நாட்டு விமான முனையத்துக்கு காரில் வந்திறங்கினார். அங்கிருந்து இன்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம்Continue Reading

ஆகஸ்டு,08- ரஜினிகாந்தின் ’ஜெயிலர்’ படம் நாளை மறுநாள் ( வியாழக்கிழமை) வெளியாகிறது. சூப்பர்ஸ்டார் ரசிகர்களை போன்று , நடிகர் தனுசும்  இந்த படத்தின் கொண்டாட்டத்துக்கு தயாராகி இருக்கிறார். அவர், `வாத்தி’ படத்துக்குப் பிறகு `கேப்டன் மில்லர்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இதனை தொடர்ந்து உருவாகும் அவரது 51-வது படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா டைரக்டு செய்ய இருக்கிறார். தனுசும், சேகர் கம்முலாவும் தேசிய விருது பெற்றவர்கள் என்பதால்Continue Reading

ஜுலை,28- நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு ரஜினிகாந்த் ஒரே நேரத்தில் மூன்று படங்களில் நடிக்க ஒப்புக்கொண்டு, இரண்டை முடித்து கொடுத்து விட்டார். நெல்சன் இயக்கத்தில்  ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து அடுத்த மாதம்  10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. தனது மகள் ஐஸ்வர்யா இயக்கும் லால்சலாம் படத்தில் ரஜினி கவுரவ வேடத்தில் நடிக்கிறார்.இந்த படத்தில் ரஜினிக்கான காட்சிகளின் படப்பிடிப்பு முழுமையாக முடிந்துள்ளது. அடுத்து லைகா தயாரிப்பில், ஞானவேலுContinue Reading