ஆகஸ்டு,30- ஜெயிலர் மற்றும் லால் சலாம் படங்களில் நடித்து முடித்து விட்டு நடிகர் ரஜினிகாந்த் அண்மையில் இமயமலை பயணம் மேற்கொண்டார். தமிழகத்துக்கு திரும்பி வரும் வழியில் உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், சமாஜ்வாதிகட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட அரசியல் தலைவர்களை சந்தித்து பேசினார். ஜெய்பீம் படத்தை இயக்கிய ஞானவேல் டைரக்‌ஷனில் அவர் நடிக்க உள்ளார். இன்னும் அந்த படத்தின் ஷுட்டிங் தொடங்கவில்லை. இந்நிலையில் அவர் பெங்களூருவில் உள்ள தனதுContinue Reading

ஜெயிலர் படம் கடந்த வியாழக்கிழமைவெளியான நிலையில் நடிகர் ரஜினிகாந்த் ஒருவாரகால ஆன்மிக பயணமாக இமயமலைக்கு சென்றுள்ளார். அங்குள்ள  ரிஷிகேஷில் உள்ள தயானந்த சரஸ்வதி ஆசிரமத்திற்கு சென்ற ரஜினி சாமியார்களை சந்தித்தார். தயானந்த சரஸ்வதி சாமிகள் சிலைக்கு மாலை அணிவித்து பூஜை செய்தார். சாமியார்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டு அவர்களுடன் அமர்ந்து உணவு அருந்தினார்.   இதனை தொடர்ந்து ரஜினி பத்ரிநாத் கோயிலுக்கு சென்றார். அவர் கோயிலுக்கு வந்த தகவல் அறிந்ததும் அவரைக்காணContinue Reading