தமிழகத்தில் 10.5 சதவீதம் இட ஒதுக்கீட்டை ஒரு மாத காலத்தில் ஒதுக்கீடு செய்யவில்லை என்றால் பாமக சார்பில் தொடர் போராட்டம் நடத்தப்படும் என அரசுக்கு பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். திருவண்ணாமலை நகரில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் அன்புமணி ராமதாஸ் தலைமையில் 6188 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட திருவண்ணாமலை மாவட்டத்தை நிர்வாக வசதிக்காக இரண்டாக பிரித்து செயல்பட தமிழக அரசை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்Continue Reading