June 14, 23 அமைச்சர் செந்தில்பாலாஜி கைது செய்யப்படுவதற்கு காரணமான போக்குவரத்துத்துறை பணி நியமன வழக்கின் பின்னணி குறித்து தற்போது பார்க்கலாம்.. 2011 முதல் 2015 வரையிலான அதிமுக ஆட்சிக்காலத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த செந்தில்பாலாஜி, வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி செய்ததாக சென்னை அம்பத்தூரை சேர்ந்த கணேஷ்குமார், தேவசகாயம் ஆகியோர் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையில் புகார் அளித்தனர். இதனையடுத்து நடத்தப்பட்ட சோதனையில் சென்னை, கரூர்,Continue Reading