கோடை வெயில் காரணமாக ஒடிசாவில் நாளை முதல் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஒடிசா முழுவதும் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் கோடை விடுமுறையை நாளை (ஏப்ரல் 21ஆம் தேதி) முதல் தொடங்குவதாக அம்மாநில அரசு இன்று அறிவித்துள்ளது. முன்னதாக மே 5ஆம் தேதி முதல் விடுமுறைவிடப்படுவதாக இருந்தது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியிடப்படவில்லை என்றாலும், முதல்வரின் தனிச் செயலாளர் வி.கே.பாண்டியன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்தContinue Reading