ஜுன்,30- அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜியை டிஸ்மிஸ் செய்வதாக பிறப்பித்த உத்தரவை ஆளுநர் ஆர்.என். ரவி நிறுத்தி வைத்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இது தொடர்பாக  மத்திய அரசின் தலைமை வழக்கறிஞரிடம் ஆலோசித்து முடிவு எடுக்க  வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியதை அடுத்து அவர் இந்த முடிவை எடுத்திதிருக்கிறார். டிஸ்மிஸ் உத்தரவை நிறுத்தி வைத்துவிட்டது பற்றி அவர் முதலமைச்ச மு.க.ஸ்டாலின் அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்து விட்டாதாகவும்Continue Reading

அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜியை டிஸ்மிஸ் செய்வதாக ஆளுநர் ரவிஅறிவித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார். இதனை சட்ட ரீதியாக சந்திக்க உள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டானில் தெரிவித்து உள்ளார். வேலை வாங்கித் தருவதாக கூறி கடந்த அதிமுக ஆட்சியில் பணம் வசூலித்த வழக்கில்  கடந்த 13-ஆம் தேதி கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி நீதிமன்றக் காவலில் உள்ளார். நீதிமன்றக் காவல் என்றாலே சிறையில் அடைக்கப்பட வேண்டும். ஆனால் உடல்Continue Reading