ஆகஸ்டு,07- அமைச்சர் செந்தில் பாலாஜி தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்காக மிகப்பெரிய சட்டப் போராட்டத்தை நடத்தியும் பலனில்லாமல் போய்விட்டது. அவரை ஐந்து நாட்கள் காவலில் எடுத்து அமலாக்கத்துறை விசாரிப்பதற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது. சென்னை புழல் சிறையில் அடைக்கப்ட்டு இருக்கும் செந்தில் பாலாஜி இன்றே காவலில் எடுத்து விசாரணை நடத்த  ஆயத்தமாகிவிட்டது அமலாக்கத்துறை. வருகிற 12- ஆம் தேதி வரை அவரிடம் விசாரணை நடத்தப்படும். இந்த விசாரணையின் போதுContinue Reading

ஜுலை, 18- அமைச்சர் பொன்முடி மற்றும் அவருடைய மகன் வீட்டில் அமலாக்கத்துறை நடத்திய சோதனையால் அமைச்சர் செந்தில் பாலாஜி என்ன ஆனார் என்பதை பலரும் மறந்து விட்டார்கள். அதிமுக ஆட்சியில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணம் வாங்கியது தொடர்பான வழக்கில் கடந்த மாதம் 14- ஆம் தேதி கைது செய்யப்பட்ட அவர் ஓரிரு நாள் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் தங்கியிருந்தார். அதன் பிறகு தனியார் மருத்துவமனையான காவேரியில்Continue Reading

ஜுலை, 14- சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டது சட்ட விரோதமானது  அல்ல என்று நீதிபதி பரத சக்கரவர்த்தி அளித்த தீர்ப்பை ஏற்பதாக  மூன்றாவது நீதிபதி கார்த்திகேயன் தீர்ப்பளித்துள்ளார். சட்ட விரோத பணப் பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜியை விடுவிக்கக் கோரி அவரது மனைவி மேகலா சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த ஆட்கொணர்வு மனு மீது அவர்Continue Reading

ஜுலை, 10- கடந்த மூன்று வாரங்களாக தொடர்ந்து பரபரப்பை ஏற்படுத்தி வரும் அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரத்தில் அடுத்த இரண்டு நாட்கள் முக்கியமானதாகும். அதிமுக ஆட்சிக்காலத்தில் போக்குவரத்துக் கழகத்தில் வேலை கொடுப்பதாகக் கூறி பணம் வசூலித்து ஏமாற்றினார் என்பது அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான புகாரகும். இந்த புகார்களுக்கு நடுவே அவருக்கு வேண்டியவர்கள் வீட்டில் கடந்த மாத தொடக்கத்தில் வருமானவரித்துறை சோதனை நடத்தியது. கரூரில் அவருடைய தம்பி அசோக் குமார்Continue Reading

ஜுன்,26- அமைச்சர் செந்தில்  பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக நீடிப்பது சட்டப்படி சரியா? தவறா என்ற  விவாதம் அனைத்துத் தரப்பிலும் நடை பெறுகிறது. சட்டம் எது சொன்னாலும் கைது செய்யப்பட்டுள்ள ஒருவர் அரசியல் நெறிப்படி அமைச்சராக நீடிக்கக்கூடாது  என்று சொல்கிறவர்களும் இருக்கிறார்கள். இந்த சூழலில் செந்தில் பாலாஜி எந்த தகுதியின் அடிப்படையில் பதவியில் நீடிக்கிறார் என விளக்கம் கேட்டு அதிமுக முன்னாள் எம்.பி ஜெயவர்த்தன் தொடர்ந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்குContinue Reading

இது வரை திரட்டப்பட்ட ஆதராங்கள் அடிப்படையில் அமைச்சர் செந்தில் பாலாஜி பணப் பறிமாற்றத்தில் மோசடி செய்து இருப்பதற்கான சான்றுகள் உறுதியாகி இருப்பதாக அமலாக்கத்துறை சென்னை உயர்நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளது. அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்டு சட்ட விரோதக் காவலில் வைக்கப்பட்டுள்ளதால் அமைச்சர் செந்தில் பாலாஜியை விடுவிக்க கோரி அவரது மனைவி மேகலா உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில் அமலாக்க பிரிவு தாக்கல் செய்து உள்ள பதில்Continue Reading

அமைச்சர் செந்தில் பாலாஜியை தங்கள் காவலில் எடுத்து அமலாக்கத் துறை விசாரணை நடத்த முடியுமா என்ற கேள்விதான் அரசியல் வட்டாரங்களில் விவாதப் பொருளாகி உள்ளது. வேலை வாங்கித் தருவதாக பணம் மோசடி செய்த வழக்கில் கடந்த 12- ஆம் தேதி கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி திடீரென உடல் நலக் குறைவு காரணமாக முதலில் ஓமந்தூரார் அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார்.  அவரை இந்த மாதம் 28- ஆம் தேதிContinue Reading

சென்னை காவேரி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பை பாஸ் அறுவை சிகிச்சை வெற்றி கரமாக முடிந்தது என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் உள்ள அவருக்கு இதயத்திற்கு செல்லும் ரத்தக் குழாயில் மூன்று இடங்களில அடைப்புகள் இருப்பதாக கடந்த வாரம் மருத்துவர்கள் தெரிவித்து இருந்தனர். இதற்கான பை பாஸ் அறுவை  சிகிச்சை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் டாக்டர்Continue Reading