தமிழகத்தின் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருப்பதால் நண்பகல் 11 மணி முதல் மாலை 3 மணி வரை மக்கள் வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டுமென மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரித்துள்ளார். கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக ஏப்.11 முதல் மூன்று நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வறண்ட வானிலையே நிலவும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இதனால், தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் கடுமையான வெயில்Continue Reading