ஏப்ரல் 19 சூடானில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்பது தொடர்பாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கும், சித்தராமையாவுக்கும் இடையே வார்த்தை போர் ஏற்பட்டுள்ளது. சூடான் விவகாரத்தில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கும், கர்நாடகா முன்னாள் முதல்வர் சித்தராமையாவுக்கும் இடையே நடந்த அனல் பறக்கும் உரையாடல்தான் சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது. ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சூடானில் ராணுவத்துக்கும், துணை ராணுவத்துக்கும் இடையேயான மோதல் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது. சூடானில்Continue Reading

ஏப்ரல் 18 சூடான் நாட்டில் ராணுவம் மற்றும் துணை ராணுவப் படையினர் இடையே நடந்து வரும் மோதலில் இதுவரை 200 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சூடானில் ஆர்.எஸ்.எப். துணை ராணுவ படைகளை, ராணுவத்துடன் இணைக்க முடிவு செய்யப்பட்டது. இதுதொடர்பாக  துணை ராணுவ கமாண்டர் முகமது ஹம்தான் தாக்லோ மற்றும் ராணுவ தளபதி அப்தல் பதா அல்-பர்ஹன் இடையே மோதல் போக்கு இருந்து வந்த நிலையில்,Continue Reading