June21, 23 பாரத ஸ்டேட் வங்கியின் தற்போதைய நிர்வாக இயக்குநர் சுவாமிநாதன் ஜானகிராமன் இந்திய ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநராக மத்திய அரசால் நியமிக்கப்பட்டுள்ளார்.  இவருடைய நியமனத்திற்கு அமைச்சரவைக் குழு ஒப்புதல் வழங்கி உள்ளது. பதவியேற்ற நாளில் இருந்து 3 ஆண்டுகள் அந்த பதவியில் நீடிக்கமுடியும். ஆர்பிஐ சட்டப் படி, ரிசர்வ் வங்கியில் 4 துணை ஆளுநர்கள் இருக்க வேண்டும். ஏற்கனவே துணை ஆளுநராக இருந்த எம்.கே.ஜெயின் பதவிக்காலம் முடிவடைந்தContinue Reading