ஆகஸ்டு,04- தென்னிந்திய திரையுலகின் முன்னணி இயக்குனர்களான மணிரத்னம், ஷங்கர் ஆகியோர் தூங்கும் நேரம் தவிர மற்ற சமயங்களில் கடிகாரம் போல் இயங்கிக்கொண்டே இருப்பவர்கள். இந்தியன் -2 வும், கேம் சேஞ்சரும் தான் ,ஷங்கரின் இப்போதைய மூச்சு. மணிரத்னம், கமல்ஹாசன் நடிக்கும் அடுத்த படத்துக்கான கதையில் மூழ்கி கிடக்கிறார். இருவருமே தமிழ் சினிமாவை இந்தியாவை தாண்டி கொண்டு சென்றவர்கள். எந்திரமாக இயங்கிக் கொண்டிருக்கும் இந்த இயக்குநர்கள் சக டைரக்டர்களுடன் ஒரு பொன்மாலைContinue Reading

ஜுலை,28- நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு ரஜினிகாந்த் ஒரே நேரத்தில் மூன்று படங்களில் நடிக்க ஒப்புக்கொண்டு, இரண்டை முடித்து கொடுத்து விட்டார். நெல்சன் இயக்கத்தில்  ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து அடுத்த மாதம்  10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. தனது மகள் ஐஸ்வர்யா இயக்கும் லால்சலாம் படத்தில் ரஜினி கவுரவ வேடத்தில் நடிக்கிறார்.இந்த படத்தில் ரஜினிக்கான காட்சிகளின் படப்பிடிப்பு முழுமையாக முடிந்துள்ளது. அடுத்து லைகா தயாரிப்பில், ஞானவேலுContinue Reading

ஜுலை, 26- 45 ஆண்டுகளாக தமிழ் சினிமா ரசிகர்களை மகிழ்ச்சியில் திளைக்க வைத்த கவுண்டமணி, கொஞ்சகாலம் திரைஉலகை விட்டு விலகி இருந்தார். சில ஆண்டுகளுக்கு முன் 89ஓ,  எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது ஆகிய படங்களில் நடித்தார். இந்நிலையில் அரசியல் பேசும் புதிய படம் ஒன்றில் கதாநாயகனாக நடிக்க அவர் ஒப்புக்கொண்டுள்ளார். படத்தின் பெயர் – ‘ஒத்த ஓட்டு முத்தையா’. படத்தின் தலைப்பே இது, அரசியலை நையாண்டி செய்யும்Continue Reading

ஜுலை,26- கலைச்சேவை செய்வதற்காக கோடம்பாக்கத்தில் இருந்து அடிக்கடி பெரிய நட்சத்திரங்கள் மலேஷியா செல்வது வழக்கம்.அதற்கான ஏற்பாடுகளை கவனிக்கும் தொழில் அதிபர், கைது செய்யப்பட்டுள்ளதால் தமிழ் நடிகர்- நடிகைகள் கலக்கம் அடைந்துள்ளனர். போலீசில் சிக்கியுள்ள வர்த்தகர் பெயர் அப்துல் மாலிக் தஸ்கீர்.அவரது சொந்த ஊர் ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள மீம்சல். சின்ன வயதிலேயே மலேஷிய சென்ற மாலிக், துணிக்கடையில் சாதாரண சிப்பந்தியாக  வாழ்க்கையை ஆரம்பித்தார். அங்கு பெரிய நட்புContinue Reading