ஐதராபாத், ஜுன். 27- தெலுங்கானா மாநிலத்தின் அசைக்க முடியாத  சக்தியாக விளங்கும் சந்திரசேகர ராவ் கோட்டையில் ஓட்டைகள் விழ ஆரம்பித்துவிட்டது நல்ல அறிகுறியாக தெரியவில்லை. மன்மோகன் சிங் பிரதமராகவும் ப.சிதம்பரம் உள்துறை அமைச்சராகவும் இருந்த போது ஆந்திராவைப் பிரித்து தெலுங்கானா மாநிலத்தை உருவாக்கினார்கள். இதனால் காலம் காலமாக காங்கிரசுக்கு கை கொடுத்து வந்த ஆந்திரா, அந்தக் கட்சியை விட்டு விலகிப் போய்விட்டது. நீண்ட நாள் கோரிக்கையான தனி மாநிலத்தை உருவாக்கிக்Continue Reading