தி எலிபெண்ட்ஸ் விஸ்பெரர்ஸ் ஆவணப்படத்தில் இடம்பெற்ற பொம்மன், பெள்ளியை பாராட்டுவதற்காக பிரதமர் நரேந்திர மோடி நாளை முதுமலைக்கு வருகிறார். இதையொட்டி, பொம்மன் பெள்ளி தம்பதிக்கு 24 மணி நேர போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் தாயை பிரிந்த குட்டி யானைகள் மற்றும் அதனை பராமரித்து வரும் பாகன்களுக்கு இடையேயான பாசபிணைப்பை வைத்து தி எலிபெண்ட் விஸ்பெரர்ஸ் என்ற ஆவண திரைப்படம் எடுக்கப்பட்டது. இந்த படத்தைContinue Reading

இந்திய பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் பயணமாக வரும் 8ம் தேதி தமிழகம் வருகிறார். இதையொட்டி, வரும் சனிக்கிழமை சென்னை முழுவதும் ட்ரோன்கள் மற்றும் ஆளில்லா வானூர்திகள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. சென்னை- கோவை இடையேயான அதிகவே வந்தே பாரத் ரயில் திட்டத்தை தொடங்கி வைப்பது உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக நாள் பயணமாக தமிழகம் வருகிறார். இதற்காக நாளை மறுநாள் (ஏப்.8) பிரதமர் நரேந்திர மோடி தனிContinue Reading