ஜுன்,30- அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜியை டிஸ்மிஸ் செய்வதாக பிறப்பித்த உத்தரவை ஆளுநர் ஆர்.என். ரவி நிறுத்தி வைத்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இது தொடர்பாக  மத்திய அரசின் தலைமை வழக்கறிஞரிடம் ஆலோசித்து முடிவு எடுக்க  வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியதை அடுத்து அவர் இந்த முடிவை எடுத்திதிருக்கிறார். டிஸ்மிஸ் உத்தரவை நிறுத்தி வைத்துவிட்டது பற்றி அவர் முதலமைச்ச மு.க.ஸ்டாலின் அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்து விட்டாதாகவும்Continue Reading

தமிழ்நாடு ஆளுநருக்கு சேலத்தில் கருப்பு கொடி காட்ட முயன்றதால் பரபரப்பான சூழல் நிலவியது. 300 பேர் போலிசார் கைது செய்யப்பட்டனர் . சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் நடந்த பட்டமளிப்பு விழாவில் தமிழ்நாடு ஆளுநர் ஆர் .என். ரவி கலந்து கொள்ள கார் மூலம் கோவையில் இருந்து சேலம் வந்தார் . அப்போது, அவருக்கு சேலம் கருப்பூர் பகுதியில் உள்ள அரசு பொறியியற் கல்லூரி அருகே பல்வேறு கட்சி மற்றும் அமைப்புகளைContinue Reading

பாதிரியாருக்கு அடி- உதை,, திமுக எம்.பி. மீது வழக்கு. அறிவாலயம்  நோட்டீஸ். திருநெல்வேலியில் பிஷப் தாக்கப்பட்ட  புகாரில் நாடாளுமன்ற உறுப்பினர் ஞானதிரவியத்திடம் விளக்கம் கேட்டு தி.மு.க தலைமை கழகம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. நெல்லை திருமண்டல சி.எஸ்.ஐ. டயோசிஸ் கட்டுப்பாட்டில் உள்ள கல்வி நிலைக்குழு செயலாளர், மற்றும் ஜான்ஸ் பள்ளியின் தாளாளர் ஆகிய 2 பொறுப்புகளில் இருந்தும் ஞானதிரவியம் எம்.பியை டயோசிஸ் பேராயர் பர்னபாஸ் நீக்கம் செய்திருந்தார். இந்த நடவடிக்கைக்குContinue Reading

மத்தியில் ஆட்சியில் உள்ள பாரதீய ஜனதா அரசைக் கண்டு திமுக அரசு அஞ்சுகிறதா அல்லது துணிச்சலுடன் எதிர்கொள்கிறதா என்று விவாதம் நடத்துகிறவர்களுக்கு புதிய ஆதாரம் ஒன்று கிடைத்து உள்ளது. திமுக ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் முடிந்துவிட்டன. அந்தக் கட்சிக்கு சட்டசபையில் பெரும்பான்மை பலமும் உள்ளது. முக்கிய எதிர்க்கட்சியான அதிமுகவும் உட்கட்சி சண்டையால் ஆளும் திமுக அரசை முழுமையாக எதிர்க்க முடியாமல் திணறுகிறது. ஆனால் தமிழ் நாட்டில் எந்த ஒருContinue Reading