தமிழ்நாட்டில் கல்லூரி படிப்பை முடித்த 9.29 லட்சம் பேர் ஆளுநரின் செயல் பாட்டினால் பட்டம் பெற முடியாமல் தவிப்பதாக உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி குற்றஞ்சாட்டி உள்ளளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பல்கலைக் கழகப் பட்டமளிப்பு விழாக்களுக்கு சிறப்பு விருந்தினராக மத்திய அமைச்சர்களை அழைத்து வர வேண்டும் என்று ஆளுநர் விரும்புவதாக தெரிவித்தார். இதன் காரணமாகவே பட்டமளிப்பு விழாவை நடத்துவதில் தாமதம் ஏற்படுவதாகக் கூறிய பொன்முடி, கல்லூரிப்Continue Reading

தமிழகத்தில் ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிக்க வழி செய்யும் மசோதாவிற்கு ஆளுநர் ஆர்.என். ரவி நேற்று ஒப்புதல் அளித்தார். தடையை மீறி இந்த விளையாட்டை விளையாடுவோருக்கான தண்டனை விவரங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தால் உயிரிழப்புகள் ஏற்பட்டுவரும் நிலையில், ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கும் மசோதாவை பேரவையில் அமைச்சர் ரகுபதி 2022 அக்டோபர் மாதம் 19-ந் தேதி தாக்கல் செய்தார். அது பேரவையில் நிறைவேற்றப்பட்டு தமிழக ஆளுநருக்கு அனுப்பிவைக்கப்பட்டது. ஆளுநர்Continue Reading

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயல்பாடுகள் தொடர்பாக சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனித்தீர்மானம் கொண்டுவரவுள்ளார். ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட பல்வேறு மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டுள்ளார். இதற்கிடையே ஒரு மசோதாவை நிறுத்தி வைத்திருந்தாலே அது நிராகரிப்பதாக தான் பொருள் என ஆளுநர் அண்மையில் பேசிய பேச்சு கடும் சர்ச்சைக்குள்ளானது. இந்நிலையில், இன்று தமிழக சட்டப்பேரவை 3 நாள் விடுமுறைக்குப் பிறகு கூடவுள்ளது. அதில், ஆளுநருக்கு மத்தியContinue Reading

சுற்றுச்சூழல், மனித உரிமை, காலநிலை என்று பல்வேறு காரணிகளை கூறி நாட்டின் வளர்ச்சிக்கு எதிராக பல தடைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன என்று ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார். கூடங்குளம், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது வெளிநாட்டு நிதி பயன்படுத்தப்பட்டுள்ளதாக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவி தெரிவித்துள்ளார். இந்திய குடிமைப்பணித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுடன் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துரையாடும் எண்ணித் துணிக’ நிகழ்ச்சி ஆளுநர் மாளிகையில் இன்று நடைபெற்றது. நிகழ்வில்Continue Reading

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் பிறந்தநாள் விழா சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் கொண்டாடப்பட்டது. அதில், கோவையை சேர்ந்த 9ம் வகுப்பு மாணவரும் இளம் எழுத்தாளருமான ரித்விக் பாலா உள்ளிட்ட 11 பேருக்கு இளம் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. தமிழக ஆளுநரின் பிறந்தநாள் விழாவையொட்டி, கிண்டியில் உள்ள ராஜ்பவனில் இளம் சாதனையாளர்கள் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், ‘அட்வென்ச்சர்ஸ் ஆஃப் ஸ்காட்டிஷ் பைரேட்ஸ் அண்ட் தி டெட்லி டிராகன்’ புத்தகத்தின்Continue Reading