கோவையில் புகழ்பெற்ற மருதமலை சுப்பிரமணியசாமி கோயிலில் பங்குனி உத்திர திருவிழா இன்று காலை தொடங்கியது. பக்தர்களின் வசதிக்காக கோயில் நிர்வாகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டுவருகின்றன. ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதத்தில் வரும் பவுர்ணமியில் அனைத்து முருகன் கோவில்களிலும் பங்குனி உத்திர திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டு, கோவையை அடுத்த மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலிலும் பங்குனி உத்திர திருவிழா இன்று முதல் 2Continue Reading