June 21,23 வேக கட்டுப்பாடு வரம்பில் இன்னும் முடிவெடுக்கவில்லை என்று சென்னை போக்குவரத்து காவல்துறை விளக்கமளித்துள்ளது. சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் திங்கள் கிழமை அளித்த பேட்டி வருமாறு “சென்னை மாநகரில் வாகனங்களின் வேகத்தைக் கண்காணித்து அபராத ரசீது அனுப்பும் ஸ்பீடு ரேடார் கன் கருவி 30 இடங்களில் பொருத்தப்பட இருக்கிறது. முதல்கட்டமாக 10 இடங்களில் இந்த கருவி பொருத்தப்பட்டு உள்ளது இதனை தொடர்ந்து வேகமாக செல்லும்Continue Reading