June 17, 23 ஒடிசா ரயில் விபத்தில் காயமடைந்த மேலும் ஒருவர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், மொத்த பலி எண்ணிக்கை 291 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 2ம் தேதி இரவு 7 மணியளவில் மேற்கு வங்கத்தில் இருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், ஒடிசா மாநிலம் பாலாசோர் மாவட்டம் பஹனாகா பஜார் ரயில் நிலையம் அருகே சென்றுகொண்டிருந்தபோது, மாற்று தண்டவாளத்தில் ஏற்கனவே நிறுத்தப்பட்டிருந்த சரக்குContinue Reading