இந்தியாவில் இனி சிறு சேமிப்பு திட்ட கணக்குகளுக்கும் ஆதார் மற்றும் பான் எண்களை இணைப்பது கட்டாயம் என மத்திய அரசு அதிரடியாக அறிவித்துள்ளது. நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் என்பது ஒரு முக்கிய ஆதாரமாக விளங்குகிறது. இந்த நிலையில், இந்த ஆதார் எண்ணைப் பிற அடையாள அட்டைகளுடன் இணைப்பதற்கு மத்திய அரசு வழிவகுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, சிறு சேமிப்பு திட்டக் கணக்குகளுக்கு ஆதார் எண் மற்றும்Continue Reading