கொரோனா காய்ச்சலுக்கு இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 40 பேர் மரணம் அடைந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 12,591 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரே நாளில் 40 பேர் மரணம் அடைந்துள்ளனர். நாட்டில் கடந்த சில வாரங்களாகவே கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. கிட்டத்தட்ட கொரோனா கேஸ்கள் பூஜ்ஜியம் என்ற நிலைக்கு வந்ததற்கு பிறகும், இப்படி திடீரெனContinue Reading