ஜுன், 27- உலகில் மிக நீண்ட காலம் பதவியில் இருந்த தலைவர்களில் ஒருவரான கம்போடியப் பிரதமர் ஹுன் சென் ஒரு வழியாக ராஜினாமா செய்துவிட்டார்.  கிட்டத்தட்ட நாற்பது ஆண்டுகள் பதவியில் இருந்த அவர்,  தனது மூத்த மகனிடம் அதிகாரத்தை ஒப்படைத்துவிட்டு பதவி விலகுவதாக தெரிவித்து இருக்கிறார். கம்போடியாவில் ஹுன் சென் கடந்த 1985 ஆம் ஆண்டு முதல் ராஜ்ஜியத்தை நடத்தி வருகிறார். அவர்,  தான் அதிகாரத்தில் இருப்பதை எதிர்க்கும் அனைவரையும்Continue Reading

ஜுலை- 24- இந்தியாவில் இருந்து 140 நாடுகளுக்கு அரிசி ஏற்றுமதி செய்யப்படுகிறது. கடந்த சில வாரங்களில்  மழை வெளுத்து வாங்கியதால் இந்தியாவில் அரிசி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படுவதை தவிர்க்கும்  வகையில் மத்திய அரசு, பாஸ்மதி அல்லாத அரிசி ஏற்றுமதிக்கு தடை விதித்துள்ளது. இதனால் சர்வதேச அளவில் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அரிசி ஏற்றுமதிக்கான தடை அமெரிக்காவில் பெரும் பாதிப்பை உருவாக்கி உள்ளது. ’’இந்தியா அரிசிContinue Reading

ஜுலை,05-  பாலஸ்தீனத்தில் மேற்குக் கரையில் உள்ள ஜெனின் என்ற நகரத்தின் மீது இஸ்ரேல் ராணுவம் மூன்றாவது நாளாக கடுமையான தேடுதல் வேட்டையை நடத்தி வருகிறது. கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத வகையில் திங்கட்கிழமை ஜெனின் நகரம் மீது மிகப்பெரிய அளவில் இஸ்ரேல் ராணுவம் வான் வழித் தாக்குதலை  மேற்கொண்டது.  குண்டு வீச்சுக்கு ஆளாகி 10 பேர் உயிரிழந்தனர். இவர்கள் அனைவரும்16 முதல் 23 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என பாலஸ்தீன அதிகாரிகள்Continue Reading

கொரோனா நோய் என்பது சீனா நடத்திய உயிர் தாக்குதல் (biological attack) என்று அந்த நாட்டின்  வூகான் மாகாணத்தை சேர்ந்த வைரஸ் ஆராய்ச்சியாளர் கூறியுள்ளது உலகம் முழுவதும் விவாதப் பொருளாகி இருக்கிறது. கடந்த 2019- ஆம் ஆண்டின் இறுதியில் சீனாவில் இருந்த புறப்பட்ட கொரானா பெருந்தொற்று உலகத்தை மூன்று ஆண்டுகள் முடக்கிப் போட்டிருந்தது யாராலும் மறந்துவிடக் கூயடிது அல்ல. பல லட்சம் பேர் உயிரிழந்தனர். பல லட்சம் கோடி ரூபாய்Continue Reading

அட்லான்டிக் பெருங்கடலில் நான்கு கிலோ மீட்டர் ஆழத்தில் மூழ்கிக் கிடக்கும் டைட்டானிக் கப்பலைக் காண்பதற்கு சுற்றுலா சென்று மாயமான நீர் மூழ்கி கப்பலில் இருந்த ஐந்து கோடீசுவரர்களும் இறந்துவிட்ட தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறத. ‘டைட்டன்’ என்று பெயர் கொண்ட அந்த நீர் மூழ்கிக் கப்பலின் சிதைவுகளை அமெரிக்காவின் கடலோரக் காவல் படை தனது தேடுதல் பணியின் போது கண்டறிந்து உள்ளது. அட்லாட்டிக் பெருங்கடலில் நடைபெற்ற தேடுதல் பணியின்Continue Reading