ஏப்ரல் 16 கோடையை தணிப்பதற்காக நாமக்கல்லில் இருந்து ஏற்காடு சென்ற கார் ஒன்று மலைப்பாதையில் திடீரென தீப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாலும், தொடர் விடுமுறை காரணமாகவும் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் குடும்பத்தினரோடு ஏற்காடு சென்று வருகின்றனர் . இந்த நிலையில் நாமக்கல்லில் இருந்து பொறியாளர் கவினேஷ் என்பவர் தனது அம்மா மற்றும் நண்பர்களோடு, தனது டஸ்டர் காரில் ஏற்காட்டுக்கு சென்றுContinue Reading