சினிமாவை கனவுத்தொழிற்சாலை என வர்ணிப்பார்கள்.நிஜம்தான். ரஜினிக்கு பாட்ஷா என்ற மிகப்பெரிய படம் கொடுத்தவர் இயக்குநர்  சுரேஷ் கிருஷ்ணா. இதனை  அடுத்து  கமல்ஹாசன், விஜயகாந்த், சத்யராஜ் உள்ளிட்டோர் கால்ஷீட் கிடைத்தும்சுமாரான படங்களை கூட அளிக்கவில்லை. இன்னொரு பாட்ஷாவை தருவார் என நினைத்து பாபா படத்தை , சுரேஷ் கிருஷ்ணாவுக்கு வழங்கினார், ரஜினி.அந்த படம் இரண்டாவது நாளே படுத்துக்கொண்டதும், படத்தை வாங்கிய விநியோகஸ்தர்கள் நஷ்டம் அடைந்ததால் ரஜினி தண்டம் அழுததும்  தனிக்கதை. இதனால்Continue Reading