ஜுலை,28- காங்கிரஸ-திமுக கூட்டணி என்றாலே மக்களுக்கு ஊழல் தான் நினைவுக்கு வருகிறது என்று மத்திய உள் துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்து உள்ளார். அவர், ராமேஷ்வரத்தில்.தமிழ்நாடு பாரதீய ஜனதா கட்சித் தலைவர் அண்ணாமலையின் “என் மண், என் மக்கள்” நடை பயணத்தை ஆரம்பித்து வைத்து பேசுகையில் இந்த விமர்சனத்தை முன் வைத்தார். இந்நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக டெல்லியில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்த அமித்ஷா அங்கிருந்து ஹெலிகாப்டரில் மண்டபம் சென்றுContinue Reading