மதுரையில் ஆகஸ்டு 20 ஆம் தேதி நடை பெற உள்ள அதிமுக மாநாட்டுக்கான லோகோவை கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டு உள்ளனார். சென்னையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் நடபெற்ற மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்திற்குப் பிறகு லோகோ வெளியிடும் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, திண்டுக்கல் சீனுவாசன், தமிழ் மகன் உசேன், நத்தம் விசுவநாதன், கே.பி.முனுசாமி ஆகியோருடன் இணைந்து  எடப்பாடி பழனிசாமி “வீர வரலாற்றின்  பொன்விழா எழுச்சி”Continue Reading