செப்டம்பர் 05- எம்.ஜி.ஆர்.ஆரம்பித்து, ஜெயலலிதா கட்டிக்காத்த அதிமுக இன்றைக்கு எடப்பாடி பழனிசாமி கைக்குள், கிட்டத்தட்டமுழுதாக வந்து விட்டது.பிரதமர் மோடியின் பக்கத்தில் நாற்காலி போடப்பட்டு அவர் அருகே அமரும் நிலைக்குஈ.பி.எஸ். அந்தஸ்து வளர்ந்து விட்டது. மதுரை அதிமுக மாநாட்டில் தனது செல்வாக்கை காட்டிய பெருமிதத்தில் மக்களவை தேர்தலை சந்திக்க அவர் தயாராகி விட்டார். மதுரை மாநாடு, மக்கள் மத்தியில் எந்த விதமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை கண்டறியும் பணியை, உளவுத்துறையில் பணியாற்றிContinue Reading