*விவசாய நிலத்தை என்.எல்.சி. நிறுவனம் கையகப்படுத்துவதற்கு எதிராக நெய்வேலியில் போராட்டத்தில் ஈடுபட்ட அன்புமணி ராமதாஸ் உட்பட 500 பேர் கைது.. என்.எல்.சி.அலுவலகத்தை முற்றுகையிடச் சென்றவர்களை சுற்றி வளைத்துக் கைது செய்தது போலிஸ். அனைவரும் மாலையில் விடுவிப்பு. *நெய்வேலியில் பாமக தொண்டர்களுடன் போலிஸ் மோதல்.. தடியடி,கண்ணீர் புகைக் குண்டு வீச்சு,வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு. *பாமக தொண்டர் ஒருவரை போலிஸ் சுற்றி வளைத்து தாக்கும் வீடியே வளைதளங்களில் வைரல்… நெய்வேலி சுற்றுவட்டாரத்தில்Continue Reading