உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வீடு மற்றும் அவருக்கு வேண்டிய இடங்களில்  அமலாக்கத்துறை காலையில் தொடங்கிய சோதனை தமிழக அரசியில் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது சென்னை சைதாப்பேட்டை ஸ்ரீநகர் நகர்  காலனியில் உள்ள பொன்முடி வீட்டில், காலை ஏழு மணிக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை ஆரம்பமானது. இந்த வீட்டில் மட்டுமல்லாமல் விழுப்புரம் மற்றும் சென்னை உள்ளிட்ட ஒன்பது இடங்களில் சோதனை  மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது. பொன்முடி, அவருடைய உறவினர்கள் வீடுகள் அவர்கள்Continue Reading