செப்டம்பர்,09 – ஆறு மாநிலங்களில் காலியாக இருந்த ஏழு சட்டசபை தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் ’இந்தியா’ கூட்டணி கூட்சிகள் 4 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. பாஜக மூன்று இடங்களை கைப்பற்றியுள்ளது. மே.வங்காள மாநிலத்தில் பாஜக வென்ற இடத்தில் ,இப்போது திரினாமூல் காங்கிரஸ் வாகை சூடியுள்ளது. உ.பி.யிலும் பாஜகவுக்கு தோல்வி ஏற்பட்டுள்ளது. இதனால் ’இந்தியா’ கூட்டணி கட்சி தலைவர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். முடிவுகள் எப்படி? உத்தரபிரதேச மாநிலத்தில் பாஜக தலைமையிலான ஆட்சிContinue Reading

ஆகஸ்டு,31- பீகார் முதலமைச்சரும், ஐக்கிய ஜனதா தள தலைவருமான நிதிஷ்குமார் மேற்கொண்ட தொடர் முயற்சிகளால் பாஜகவுக்கு எதிரான எதிர்க்கட்சிகளின் வலுவான கூட்டணி சாத்தியமாகியுள்ளது.எதிர்க்கட்சி தலைவர்கள் பங்கேற்ற முதல் ஆலோசனை கூட்டத்தை அவரே,ஏற்பாடு செய்து பாட்னாவில் நடத்தினார். இரண்டாவது கூட்டம் பெங்களூருவில் நடைபெற்றது.இதில் 26 கட்சிகள் பங்கேற்றன. இந்த கூட்டத்துக்கான ஏற்பாடுகளை காங்கிரஸ் கட்சி செய்திருந்தது.அனைத்து தலைவர்களுக்கும் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி விருந்தளித்தார்.எதிர்க்கட்சிகள் அணிக்கு ‘இந்தியா’ என இந்தContinue Reading

ஆகஸ்டு,17- கடந்த 1977- ஆம் ஆண்டு இந்திரா காந்தியை வீழ்த்த வேண்டும் என்ற ஒற்றை நோக்கத்தில் உருவாக்கப்பட்ட ஜனதா கட்சி,அப்போது நடைபெற்ற மக்களவை தேர்தலில் மகத்தான வெற்றி பெற்றது.அந்த தேர்தலில் இந்திராவும், அவர் மகன் சஞ்சய் காந்தியும் தோற்கடிக்கப்பட்டனர். மூன்றே ஆண்டுகளில் ஜனதா கட்சி துண்டு துண்டாக சிதறியது. அடுத்த தேர்தலில் வென்று மீண்டும் இந்திரா பிரதமர் ஆனார். இப்போது, மோடியை வீழ்த்துவதற்காக 26 எதிர்க்கட்சிகள் ஒன்று திரண்டு ‘இந்தியா’எனும்Continue Reading

ஜுலை, 23- தமிழ் சினிமா உலகில் கமல்ஹாசன் உச்சத்தில் இருந்தபோது,மதுரையில் இருந்து வெள்ளித்திரையில் தலை காட்டுவதற்காக கோடம்பாக்கம் வந்தவர் விஜய்காந்த். சினிமாவில் நடிக்கத் தொடங்கி,படிப்படியாக முன்னேறி, பல இயக்குநர்கள் செதுக்கிய பின் உயர்ந்த இடத்துக்கு வந்த விஜயகாந்த், திடீர் என கட்சி ஆரம்பித்து  தலைவர் ஆகிவிட்டார்.தனியாக நின்று எம்.எல்.ஏ.தேர்தலிலும் ஜெயித்தார். அப்போதெல்லாம் கமல் நேரடியாக அரசியல் பேசவில்லை.அவர்,  தமிழக அரசியல் ஆளுமைகளான கலைஞரும்,ஜெயலலிதாவும் மறைந்த பின் ’மக்கள் நீதி மய்யம்’Continue Reading