பிரதமர் நரேந்திர மோடி கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் பங்கேற்ற கூட்டங்கள் அனைத்திலும் ஊழல் பிரச்சினைக்கு முக்கியத்துவம் கொடுத்துப் பேசினார். ராஜஸ்தான் மாநிலம் பிகானேரில் ஞாயிறு அன்று நடைபெற்ற  பாஜக பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், காங்கிரஸ் என்றாலே கொள்ளையடிக்கும் கூடாரம், பொய்களின் சந்தை என்று கடுமையாக விமர்சனம் செய்தார். ராஜஸ்தானை ஆளும் காங்கிரஸ் அரசு விவசாயிகளை கைவிட்டு விட்டதாக கூறிய மோடி காங்கிரஸ் அரசால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுContinue Reading