ஜுலை,29- மக்களவைத் தேர்தலில் ஆளும் பாஜகவை வீழ்த்தியே தீருவது என கங்கணம் கட்டிக்கொண்டு கோதாவில் குதித்துள்ள எதிர்க்கட்சிகளின் செயல்பாடுகள் வேகமெடுத்துள்ளது. நாடு முழுவதும் உள்ள 26 கட்சிகள் ஒரே அணியில் இணைந்துள்ளன. எதிர்க்கட்சிகளின் முதல் கூட்டம் பீகார் தலைநகர் பாட்னாவில் கடந்த மாதம் 23 ஆம் தேதி நடந்தது, அந்த மாநில முதலமைசர் நிதிஷ்குமார், முதல் கூட்டத்துக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார். இரண்டாவது கூட்டம் காங்கிரஸ் ஆட்சி நடக்கும் கர்நாடக மாநிலம்Continue Reading